174
கடும் கோடை வெயில் காரணமாக, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், புதூர், பழையூர், வெள்ளக்கரை உள்ளிட்ட பகுதியில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலைக் கொடிகள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். 1...

2154
கோடை வெயிலால் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் திறப்பது 10 அல்லது 15 நாட்கள் தள்ளி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷுடன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பள்ளிக்கல்வ...

6393
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க எகிப்து நாட்டு சிறுவர்கள் நைல் நதியில் நீச்சலடித்து பொழுதுபோக்கி வருகின்றனர். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஏசி, ப...

1233
சீனாவில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து செல்லப்பிராணிகளை காக்க மக்கள் பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். தாங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட 4 கால் நண்பர்களை பாதுகாக்க சிறப்பு கு...

1505
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை குளியல் தொட்டியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது. கோடை வெப்பத்தை சமாளிக்க ஏதுவாக, திருச்செந்தூர் கோவில் யானைக்காக சரவண பொய்...

2881
ஆந்திராவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஆந்திரப் பிரதேச பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . கடும் வெப்ப அலை எழலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விட...

1592
திருநெல்வேலி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கோடை மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பால்வளத்துறை அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததில் அங்கிருந்த கணிப்பொறி மற்றும் ஆவணங...



BIG STORY